புதன், 15 செப்டம்பர், 2010

நிம்மதியும் மகிழ்ச்சியுமான வாழ்க்கை.....

இன்று தினசரி பத்திரிகையை படித்தால் திருமணம் தாண்டிய உறவு காரணமாக கொலை,தற்கொலைகளின் லிஸ்ட் பெரிதாக உள்ளது.
ஒரு கணவனும் ,மனைவியும் முடிந்தவரை பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும்.ஆனால் அதையும் மீறி உணர்வு ரீதியான பிரச்சினைகளையும்,சவால்களையும் சமாளிக்க தெரியாமல்  போகும்போது ஒன்று அவர்கள், உடல் ரீதியிலும், மனரீதியிலும் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள் .இயல்புக்கு மாறாக சிடுசிடுப்பு, எரிச்சல்,அடுத்தவர் சந்தோஷத்தை பொறுக்காமல் போவது,இளம் வயதிலேயே டயபடிஸ்,பிரஷர்  போன்றவற்றை எல்லாம்  பெறுவது இதன் பாதிப்புகளே..
அந்த நேரத்தில் உறவை விட்டு வெளியே கேரக்டரை சந்திக்கும் போது அவர்கள் சேர்ந்து வாழ்வதில் என்ன  தவறு இருக்க முடியும்?
சொல்லப்போனால் முறையற்ற உறவுகளில் சிக்கி தடம் புரளாமல் இருக்க இந்தவகையான முறையான திருமணம் செய்வதில் தவறு இல்லை.

1 கருத்து: