நம்முடைய குழந்தைப்பருவம்,இளைய பருவம்,நடுத்தர பருவம் என எத்தனையோ பருவங்களை ரசித்து சந்தோஷமாக வாழும் நாம்,முதுமைப்பருவம் எட்டிப்பார்த்தால் மட்டும் நடுநடுங்கிப்போகிறோம்.ஒதுக்கிவிட்டு ஓடப்பார்க்கிறோம். இளமைப்பருவம் எப்படி இயற்கைத் தந்த வரமோ...அதுபோலத்தானே முதுமைப்பருவமும்?எனவே அதை இனிமையாக்குவது முதுமையைத் தொட்டவர்கள்,தொட இருக்கிறவர்கள் இருவரின் கைகளில் தான் இருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக