வியாழன், 16 செப்டம்பர், 2010

பொதுமக்களுக்கு ஓர் யோசனை!!!!

இப்போதுள்ள சூழலில் எங்குப் பார்த்தாலும் வழிப்பறி  ,கொள்ளை,.இதற்கு நாம் தீர்வு காணமுடியாது.ஏன் என்றால் இல்லாதவன் இருப்பவனிடமிருந்து எடுத்துகொள்கிறான்.ஆனால் அவனுக்குத் தெரியாது நடுத்தரமக்களில் பெரும்பாலோர் கடனை,உடனை வாங்கி வசதியாக இருப்பதைபோன்று சீன்போட்டுகொண்டு இருக்கிறார்கள் என்று..எனவே  Mr.பொதுசனங்களே உங்கள் வீட்டிலுள்ள நகைகளையோ,பணத்தையோ திருடன் யூகிக்குமாறு பீரோவில்  வைக்காதீர்கள்.வேறு எங்காவது வீட்டிற்குள்ளேயே   வைத்தால்  கண்டு பிடித்து எடுப்பது சிரமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக